செவ்வாய், 27 டிசம்பர், 2016

விமர்சனத்தின் மீது விமர்சனம்


தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. அருமையான  அலசல்.
எனது கதைகள் சாதாரணமாக பெண்களுக்குத்தான் பிடித்தமானவை. ஆண்களை நான் மட்டம் தட்டுவதாக எண்ணிக் குமுறுவர். நீங்களாவது புரிந்துகொண்டது நிறைவாக இருக்கிறது.
`ஒரு எழுத்தாளர்..' கதை வெளியானதும், ஒரு வாசகி இரவெல்லாம் தூம்மம் வராமல் தவித்ததாகச் சொல்லி, என்னை அதிகாலையிலேயே தொலைபேசிமூலம் எழுப்பி, `பெண்கள் உரிமையைப்பற்றி எழுதும் நீங்கள்கூட இப்படி எழுதலாமா?' என்று மிகவும் வருந்தினாள். `நாமும் இப்படி இருக்கக்கூடாது என்று எடுத்துக்கொள்ளுங்களேன்!' என்றேன்.  ஆனால் உங்களுக்குப புரிந்திருக்கிறது..

நிர்மலா ராகவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக