வெள்ளி, 23 செப்டம்பர், 2016

யாதுமாகி நின்றேன் - கவி இளவல் தமிழ்

 யாதுமாகி நின்றேன் கவிதைத் தொகுப்பு வாசித்தேன். ஒரு கவிதை இப்படியாக... இக்கவிதையை எழுதிய கவி இளவலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
      கோழிகள் மிதித்ததில்
      குஞ்சுகள் மடிந்தன.   
      ஆனால் இறந்தவை அனைத்துமே
      ‘கோழி’க் குஞ்சுகள்

      என்ன நண்பர்களே...புரியவில்லையா! கவிதையின் தலைப்பு ‘ பெண் சிசுக்கொலை’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக