யாதுமாகி நின்றேன் கவிதைத் தொகுப்பு வாசித்தேன்.
ஒரு கவிதை இப்படியாக... இக்கவிதையை எழுதிய கவி இளவலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கோழிகள் மிதித்ததில்
குஞ்சுகள் மடிந்தன.
ஆனால் இறந்தவை அனைத்துமே
‘கோழி’க் குஞ்சுகள்
என்ன நண்பர்களே...புரியவில்லையா! கவிதையின் தலைப்பு
‘ பெண் சிசுக்கொலை’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக