வியாழன், 9 மார்ச், 2017

சிறுகதைப் போட்டி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி

முதல் பரிசு ₹ 6000
இரண்டாம் பரிசு ₹ 4000
மூன்றாம் பரிசு ₹ 2000
ஆறுதல் பரிசு மூன்று பேருக்கு ₹ 1000
கடைசி தேதி ஏப்ரல் 30
முகவரி
முனைவர் இரா. செல்வி
C/O  திருமதி ரேணுகா நாகராஜ்
55, திரு.வி.க வீதி
ஹோல் காலேஜ்
பீளமேடு
கோவை 641014
r.selvi1957@gmail.com

15 கருத்துகள்:

  1. சின்ன திருத்தம்
    r.selvi1967@gmail.com என்பதே சரி

    பதிலளிநீக்கு
  2. சின்ன திருத்தம்
    r.selvi1967@gmail.com என்பதே சரி

    பதிலளிநீக்கு
  3. போட்டியின் விதிமுறைகள்?, ஒருவர் எத்தனை சிறுகதைகள் வேண்டுமானும் போட்டிக்கு அனுப்பலாமா? இப்படிக்கு #ல.ச.பா:-)

    பதிலளிநீக்கு
  4. A4 பக்கத்தில் 8 பக்கங்கள். ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

    பதிலளிநீக்கு
  5. A4 பக்கத்தில் 8 பக்கங்கள். ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

    பதிலளிநீக்கு
  6. தகவலுக்கு நன்றி. ஈ மெயிலில் அனுப்பலாமா? அல்லது தபாலில் தான் அனுப்ப வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  7. உங்கள் வசதி unicode font இல் அனுப்ப வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வசதி unicode font இல் அனுப்ப வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி சுரா. நான் மெயிலிலும் அஞ்சலிலும் அனுப்புகிறென்

    பதிலளிநீக்கு
  10. சிறுகதைப் போட்டி பற்றிய தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. r.selvi1957@gmail.com மடல் முகவரிக்கு மடலனுப்ப இயலவில்லை. திரும்ப வருகிறது

    பதிலளிநீக்கு