புதன், 9 நவம்பர், 2016

க....பூ......க.....போ.....

க....பூ......க.....போ.....என்றொரு சிறுகதை. அம்ருதா இதழில்  வந்திருக்கிறது. சாத்திரி எழுதியிருக்கும் கதை. கதையின் முடிவிற்குப்பிறகு குறிப்புப்பகுதியில் அவர் சொல்லிருக்கும் தலைப்பிற்கான விளக்கம் கரப்பான்பூச்சியும் கடந்து போகும்
     அக்கதையில்  ஒரு உரையாடல். கதையின் மொத்த நகைச்சுவை பாத்திரத்தையும் இப்பகுதி சற்றுக் கூடுதலாகவே நகைப்பூட்டுகிறது. கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.
     ‘ சமைக்கிறதா...?. பேசாமல் பீட்சா ஓடர் பண்ணவா...?’
     ‘ என்னது பீட்சாவா...? அதோடை முதல் எழுத்து சரியில்லை. எனக்கு வேணாம்...’

           அக்கதையாசிரியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக