சனி, 26 அக்டோபர், 2013

எனது வகுப்பறையில் ஒரு நாள் - தொடர்

எனதுவகுப்பறையில்ஒருநாள்....................
“ நம்நாட்டுத்தியாகிகள் “ எனும்வரலாற்றுபாடத்தைநடத்துவதற்குமுதல்நாள்அப்பாடத்திற்குதொடர்பானஒருவீட்டுவேலைஒன்றுகொடுத்தேன். “ மாணவர்களே...... நாளைக்குவருகின்றபொழுதுஉங்களுக்குபிடித்தமானஒருதியாகியின்படத்தைகத்தரித்துஒட்டிவரவும்“
மறுநாள்மாணவர்கள்ஒருவரையொருவர்போட்டிப்போட்டுக்கொண்டுஅவர்கள்கத்தரித்துஒட்டிருந்ததியாகிகளின்படத்தைகாட்டத்தொடங்கினார்கள்.
காந்திஜி, நேதாஜி, ஈ.வெ.ராபெரியார், ராஜாஜீ, நேருஜீ, அம்பேட்கர், ராஜாராம்மோகன்ராய்,  சுவாமிவிவேகானந்தர், பாலகங்காதரதிலகர், தயானந்தசரஸ்வதி, அன்னிபெசன்ட்அம்மையார், சரோஜினிநாயுடு, இந்திராகாந்தி, ..........................................
மாணவர்கள்எங்கேதான்சேகரித்தார்களோ....!பார்க்கவேவியப்பாகஇருந்தது.
ஒருமாணவன்மட்டும்தயக்கமாகநின்றுக்கொண்டிருந்தான்.அவன்வைத்திருந்தபடத்தைப்பார்த்துமற்றமாணவர்கள்கிண்டல்செய்துக்கொண்டிருந்தார்கள். அந்தமாணவனைஅருகினில்அழைத்தேன்.அவனதுபடத்தைபார்த்தேன்.மிகஅழகானஒருசிறுமியின்புகைப்படத்தைநோட்டில்ஒட்டியிருந்தான்.
அந்தபடத்தைபார்த்தேன்.இதற்குமுன்எங்கேயோபார்த்தஞாபகம்கண்முன்நிழலாடியது.இந்தசிறுமியார்என்றுஎன்னால்சட்டெனஊர்ஜிதம்படுத்தமுடியவில்லை.அந்தசிறுவனிடமேகேட்டேன்.“ தம்பி.............. இந்தசிறுமியார்?“
அந்தசிறுவன்சற்றுதயங்கியபடிசொன்னான்.“தெரஸாசார் “.மாணவர்கள்குபீர்எனசிரித்தார்கள்.“ தம்பி........தெரசாஎன்றால்முகத்தில்சுருக்கங்கள்இருக்கவேண்டுமே, தலையில்முக்காடுபோட்டிருக்கவேண்டுமே “ என்றேன்.
“ இதுசிறுமிதெரஸாசார்“  என்றபடிவிழித்துக்கொண்டிருந்தான். அந்தபடத்தைபொக்கிஸமாககருதிமார்போடுஅணைத்தேன்.கூடவேஅவனையும்!
எனதுவகுப்பறையில்ஒருநாள்.................
பள்ளியில்ஆசிரியர்கள்பட்டப்பெயரால்அழைக்கப்படுவதுதவிர்க்கமுடியாதஒன்றாகிவிட்டது.அந்தவகையில்எனக்குபலபெயர்கள்உண்டு .அதில்ஒருபெயர்ஆய்தஎழுத்து.
அந்தவருடத்தின்முதல்நாள்பாடவேளைஅது.நான்ஒருவகுப்பறைக்குள்நுழைந்தேன் .மாணவர்கள்ஆரவாரத்துடன்எழுந்து“ வணக்கம்ஐயா ” என்றார்கள் .  மானசீகமானசிரிப்புடன்அவர்களுடையமரியாதையைஆமோதித்தேன்.மாணவர்கள்அங்கும்இங்குமாகசிதறிக்கிடந்தவர்களைவரிசையாகஉட்காரவைத்துப்பார்த்தேன்.வகுப்பறைஅழகாகதெரிந்தது.
“ பிள்ளைகளே............. உங்களைப்பார்க்கஉயிராகவும், மெய்யாகவும்தெரிகிறீர்கள் ” என்றேன்.   பெண்கள்“ நாங்கள்தான்உயிர் ” எனஆர்ப்பரித்தார்கள். பதிலுக்குஆண்கள்“ இல்லையில்லைநாங்கள்தான்உயிர் ” என்றார்கள். வகுப்பறைஆரவாரமாகஇருந்தது
நான்ஆண்கள்உட்கார்ந்திருக்கும்பக்கம்திரும்பி “ இவர்கள்தான்உயிர் “ என்றேன்.  பெண்களின்தலைகள்சட்டெனஒடிந்துகீழேதொங்கிப்போகின. அவர்களுடையமுகங்கள்ஏமாற்றத்துடன்தத்தளித்தன.
“ கண்ணுங்களா............ நீங்கள்பதினெட்டுபேர்இருக்கிறீர்கள்அதனால்நீங்கள்மெய். ஆண்கள்பனிரெண்டுபேர்இருப்பதால்அவர்கள்உயிர் ” என்றேன். அப்பொழுதுஒருமாணவன் “ ஐயா......... அப்படியானால்நீங்கள்ஆயுதம்சரிங்களா? ”  என்றான்.அவன்அப்படிசொன்னதும்மாணவர்கள்சில்லரைக்காசுகள்சிதறுவதைப்போலசிரித்தார்கள்.
உயிரும்மெய்யுமாகசேர்ந்துமுப்பதுபேர்சிரித்ததுஇருநூற்றுபதினாறுபேர்சிரிப்பதைப்போலஇருந்தது.

                                                                                                                            akaramblogspot.com
[ எனதுவகுப்பறையில்ஒருநாள்...........................................
                    “சார்................. எனக்குஒருசந்தேகம்“
“  என்னதுப்பா...............?“
“ 21.12.2012அன்றைக்குஉலகம்அழியப்போகுதுனுபேசிக்கிறாங்களேஉண்மையா?“
“ நீஎன்னப்பாநினைக்கிறே? உலகம்அழியுமுனுநினைக்கிறீயா?அழியாதுனுநினைக்கிறீயா?“
“ நான்உலகம்அழியாதுனுதான்சார்நினைக்கிறேன்“
“ ஏன்அப்படிநினைக்கிறே?“
“ இந்தஉலகத்தைநாமலேஅழிச்சிக்கிட்டதான்உண்டு.“
“ அதுவாகவேஅழியாதா?“
“ எப்படிசார்அழியும்?. நம்மஅம்மா ,அப்பாகஷ்டப்பட்டுஒருவீட்டைக்கட்டிட்டுஅவங்களேஅதேஇடிப்பாங்களாசார்?“
“ இடிக்கமாட்டாங்கப்பா “
“ இந்தஉலகத்திலஉள்ளதாவரம், மரம் , செடி,கொடி, பூச்சி , பாம்பு , பூரானுஎத்தனையோஇருக்கு. இத்தனையும்உருவாகஎத்தனைஆண்டுகள்சார்பிடிச்சிருக்கும்?“
“  எப்படியும்கோடிஆண்டுகள்பிடிச்சிருக்கும்“
“ இத்தனையையும்கடவுள்தானேசார்படைச்சிருப்பார்?“
“ இயற்கைபடைச்சது “
“ ஆமாம்சார்இயற்கை . இயற்கைகஷ்டப்பட்டுஇத்தனையையும்உருவாக்கிட்டுஅதுவேஎப்படிசார்அழிக்கும்“
“ அழிக்காதுதாப்பா, அழிக்காது. நீபுத்திசாலிபையன்புரிஞ்சிக்கிட்ட .நம்மமக்கள்விவரம்தெரியாமபேசிக்கிறாங்க.நீசொல்றமாதிரிஉலகம்அழியப்போறதில்ல .அழியவும்அழியாது.“
“ நான்அழியாதுனுசொல்றேன்சார். நம்மவினித்இருக்கான்லசார்.அவன்உலகம்அழியத்தான்போகுதுனுசொல்றான்சார் “
“ தெரியாமசொல்லிருக்கான்“
“அதுமட்டுமில்லசார்.உலகம்அழிஞ்சாலும்அவனுக்குகவலையேஇல்லையாம்“
“ ஏன்னுகேட்டியா?“
                         ” கேட்டேன்சார். ,உலகத்திலேயேபாதுகாப்பானஇடம்அம்மாவோடமடிதானானம்.  உலகம்அழியுறப்பஅவன்அம்மாமடிக்குள்ளபோய்படுத்துக்கிருவேன்னுசொல்றான்சார்“
“ நீயும்அம்மாவோடமடிக்குள்ளபோய்படுத்துக்கோ  “
“ என்னாலமுடியாதேசார்“
“ ஏன்..............?“
“ எனக்குத்தான்அம்மாஇல்லையே.......................“
                          “ .................................................................“
அவனைப்பொறுத்தவரைஅவனுக்கானஉலகம்என்றோஅழிந்துவிட்டது. அவனுக்கானமிச்ச ,சொச்சஉலகம்இந்தபள்ளிக்கூடம்தான். 
எனதுவகுப்பறையில்ஒருநாள்..........................................
      “  கோபிகா.................... இங்கேவாம்மா “
“ என்னங்கசார்......................?“
“ நீஇப்பஎத்தனாம்வகுப்புபிடிக்கிறே?“
“ ஒன்னாம்வகுப்புசார்“
“ நீஅந்தவார்த்தைசொல்லலாமா...............?“
           “.............................................................“
“ ஏன்அவனைஅப்படிசொன்னே?“
“ சார். நானும்சிவனேனுஉட்கார்ந்திருந்தேன்சார்.அவன்என்னைஅடிச்சிட்டுஓடினான்சார்.அதனாலதான்சார்அவனைநான்....................“
“ இந்தவார்த்தைஉனக்குயாருசொல்லிக்கொடுத்தா..............?“
“ எங்கதெருவுலபேசிக்கிருவாங்கசார்“
“ உன்அம்மாவும்இந்தவார்த்தையசொல்லுவாங்களா...............?“
“ எப்பவாவதுசொல்லுவாங்கசார்“
“ எப்பசொல்லுவாங்க?“
“  பைப்லதண்ணீர்பிடிக்கிறப்பஅம்மாசொல்லுவாங்கசார்“
“ பிறகு................?“
“ அம்மாவுக்கும்அடுத்தவீட்டுக்கும்சண்டைவந்தால்அம்மாசொல்லிதிட்டுவாங்கசார்“
“ அதைநீசொல்லலாமா.................?“
             “ ..........................................“
“ சொல்லுஅதைநீசொல்லலாமா......................?“
“ சொல்லக்கூடாதாசார் ?“
“  நீநல்லபுள்ளதானே...........?“
“ ம்சார்“
“ அப்ப ,   நீசொல்லக்கூடாது“
“ ஏன்சார்சொல்லக்கூடாது............? “
“ அதுஅசிங்கவார்த்தை “
“ அசிங்கவார்த்தையாசார்..........?“
“ ஆமாம்மா“
“ அப்படினாஎன்னதுசார்...................?“
            “ .........................................................“
இந்தகேள்விக்கானபதில்எந்தஒருஅகராதியிலிந்தும் ,  நண்பர்சூழலிருந்தும்அவளுக்குகிடைத்துவிடக்கூடாதுஎன்பதேஎனதுவேண்டல் , பிராத்தனை .
எனதுவகுப்பறையில்ஒருநாள்
                                அன்றுஅக்டோபர்30 ,உலகசேமிப்புதினம்.  மாணவர்களிடம்சேமிக்கும்பழக்கத்தைஊக்கிவிக்கவேண்டும்எனும்நோக்கில்அன்றையதினவகுப்பைத்தொடங்கினேன்.
“ மாணவர்களே...................  தேனீக்களின்சேமிப்புதான்நாம்விரும்பிஉண்ணும்தேன் . மேகம்தரும்மழையிலும் ,தென்னைமரம்தரும்இளநீரிலும்,.................. சேமிப்புஇருக்கிறது.  இந்தபூமியில்உள்ளஆறு ,குளம், கடல்எல்லாமேசேமிப்பின்அடையாளங்கள்தான். சிறுதுளி, பெருவெள்ளம்அல்லவா!.“என்றவாறுமாணவர்களின்முகத்தைகவனித்தேன். அவர்கள்முகத்தில்ஒருவிதகெலிப்பு.  எதையோசொல்லிபாராட்டுபெற்றுக்கொள்ளவேண்டும்என்கிறமாதிரியானஆர்ப்பரிப்பு. அவர்களதுஆர்வத்திற்குபச்சைக்கொடிகாட்டினேன்.
“  நான்சேமித்தகாசில்வாங்கியதுதான்சார்இந்தபேனா “ என்றவாறுபேனாவைதூக்கிக்காட்டினான்ஒருவன். மற்றொருவன்“ சார்..........இந்தபுத்தகைப்பைஎன்பாட்டிசேமித்தபணத்தில்வாங்கியது “ என்றான். இப்படியாகபலரும்பலதைசொன்னார்கள்.
இரண்டுபேர்மட்டும்ஒன்றும்சொல்லாமல்உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில்ஒருவனைஎழுப்பிக்கேட்டேன்.“ தம்பிஉன்வீட்டில்யாரும்எதையும்சேமிக்கிறதுஇல்லையா?“. அவன்மெல்லஎழுந்தான்.“ சார்............ எங்கவீட்லமழைநீர்சேமிக்கிறோமேஅதைசொல்லலாமா ?“ எனக்கேட்டான். “  அருமை. நல்லபழக்கம்.“ என்றவாறுஅவனைகையைகுலுக்கினேன். அவனதுமுகத்தில்அப்படியொருபிரசாசம்.
அடுத்ததாகஒருவன்ஒன்றும்சொல்லாமல்திறு , திறுவெனமுழித்தவாறுநின்றுக்கொண்டிருந்தான் “ தம்பி.......  உனக்குசேமிக்கும்பழக்கம்கிடையாதா? ”  எனக்கேட்டேன்.அவன்மௌனமாகநின்றுக்கொண்டிருந்தான்.அவனைப்பார்த்துமற்றமாணவர்கள்கேலிசெய்வதைப்போலசிரித்துக்கொண்டிருந்தார்கள்.அவன்சுற்றும்முற்றும்பார்த்தான்.கணினிப்பொறிஅவன்கண்களில்பட்டது.அதைப்பார்த்ததும்அரும்புபோலசிரித்தான்  “ எனக்கும்சேமிக்கும்பழக்கம்உண்டுசார்“ என்றவாறுநிமிர்ந்துநின்றான். “ என்னடாகண்ணுசேமிக்கிற ?“  கேட்டேன்.
“ நான்கம்ப்யூட்டரில்வரைகிறஓவியங்களைctrl + sமூலமாகசேமிக்கிறேன்சார் “ என்றான்.  அவன்சொன்னப்பதிலால்வகுப்பறையேவியப்புகூடியிருந்தது. இதில்என்னவியப்பு?இதுகணினிஉலகம்அல்லவா!
இதன்பிறகுஎனதுவகுப்புகரும்பலகையில்நிரந்தரஎழுதப்பட்டிருக்கும்வாசகம்  ctrl + s . அதற்குஅருகில்  TIME ,   WATER , POWER , ELECTRIC .................. “ போன்றவார்த்தைகள்காலத்திற்குஏற்பஇடம்பெற்றுவருகிறது.
எனதுவகுப்பறையில்ஒருநாள்
அன்றையதினம், ஒருவிசயத்தைமாணவர்களிடம்மனம்விட்டுபேசஎண்ணினேன்.  “ தம்பிகளா................ நான்படிக்கிறகாலத்தில்எனக்குசொல்லிக்கொடுத்தஆசிரியர்கள்எங்களைஅடித்துதான்சொல்லிக்கொடுத்தார்கள். நீங்கள்ரொம்பவும்கொடுத்துவைத்தவர்கள்.ஆசிரியர்களிடம்அடிவாங்காமல்படிக்கிறீர்கள்“ என்றேன்.
அந்தவகுப்பில்ஒருசுட்டிஇருக்கிறான்.அவன்“  நீங்கள்எங்களைமாதிரிநன்றாகபடித்திருக்கமாட்டீர்கள் “ என்றான். அவன்அப்படிசொன்னதும்மற்றமாணவர்கள்வயிறுகுலுங்கசிரித்துவைத்தார்கள்.
“ ஆமாம். நான்படிக்கிறகாலத்தில்கணினி ,தொலைக்காட்சி , ஆடியோபோன்றவசதிகள்இல்லை..............“  என்றேன்.மாணவர்கள்நான்சொன்னதைஅமைதியாககேட்டுக்கொண்டிருந்தார்கள். “ நான்பள்ளிக்குவரும்பொழுதுஉங்களுக்காகசெய்தித்தாள்கள்வாங்கிவருகிறேன்இல்லையா !. நீங்களும்அதைப்படித்துநாட்டுநடப்புகளைதெரிந்துக்கொள்கிறீர்கள்இல்லையா! ஆனால்நான்படிக்கிறகாலத்தில்செய்தித்தாள்படிக்கவேண்டுமெனில்நகரத்திற்குசெல்லவேண்டும் “ என்றேன்.
ஒருமாணவன்சட்டென்றுஎழுந்தான்.அவனைமற்றொருமாணவன்தடுத்தான்.அவனிடம்“  என்னப்பா .............. சொல்லவந்ததைசொல்லு ”என்றேன். அவன்ஒருகணம்என்னைஆழமாகபார்த்தான்.“ சார்............. இனிநீங்கள்எங்களைஅடித்தால்உங்களுக்குமூன்றுவருசம்ஜெயில்தண்டனையாமே . நான்பேப்பர்லபடிச்சேன்சார்“ என்றபடிஎன்னைபரிதாபமாகபார்த்தான்.
மற்றொருவன்“ சார்....... இனிநீங்கள் , எங்களுக்குஅடிக்ககொடுக்கமாட்டீங்களாசார்?“ எனக்கேட்டான்..
“  ஏன்கொடுக்கமாட்டேன்! தவறுசெய்தால்இரண்டுஅடிகள்கொடுப்பேன்“ என்றேன். அவர்கள்முகத்தில்ஒருமாறுதல். என்னைபயத்தோடுபார்க்கத்தொடங்கினார்கள்.  “
“  ஆமாம்.  மாணவர்கள்தவறுசெய்தால்இரண்டுஅடிகொடுக்கத்தான்போகிறேன்.திருக்குறளுக்குஇரண்டுஅடிகள்தானே.“


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக