புதன், 24 மே, 2017
நூல் பரிசுப்போட்டி
இராஜபாளையம் மணிமேகலை மன்றம் 59-ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடத்தும் நூல்களுக்கான பரிசுப் போட்டி
2015, 2016 ஆம் ஆண்டுகளில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, சிறுவர் இலக்கியம், மொழியாக்கம் ஆகிய துறைகளில் வெளியான முதல் பதிப்பு நூல்களில் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ரூ 5000 பரிசளிக்கப்படும். எழுத்தாளர் முகவரி, கைப்பேசி எண், தன்முகவரியிட்ட இரண்டு அஞ்சலட்டைகள் அனுப்ப வேண்டும். நூலில் ஏதும் எழுதுதல் கூடாது. ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் கலந்து கொள்ள வேண்டாம். முடிவு நாள் : 15-07-2017
அனுப்பவேண்டிய முகவரி: தலைவர், மணிமேகலை மன்றம்,
146/1 குறிஞ்சித்தெரு, பி.எஸ்.கே. நகர் அஞ்சல், இராஜபாளையம் 626 108
பேசி : 99444 15322
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்...
-
சிறுகதை ஏழாவது நகர்வில் சித்தி அவளது ராணியை இழந்துவிட்டிருந்தாள். இந்த நகர்விற்கு முந்தைய நகர்வில் என் கறுப்புக்குதிரை, கோட்டை, மந்திரி ,...
-
புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவ...
தகவலுக்கு நன்றி ஐயா. ...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு