செவ்வாய், 2 மே, 2017
22 இலட்சங்கள் பரிசுத்தொகை விருதுகள்
22 இலட்சங்கள் பரிசுத்தொகை விருதுகள் நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
Google+
Calendar
Web
more
Primary
Fwd: தமிழ்ப்பேராய விருதுகள் - 2017
V
Venugopalan SV
to
31 minutes agoDetails
அன்பானவர்களுக்கு
படைப்புகளுக்கான விருது குறித்த மெயிலை யாரோ அன்பர் அனுப்பியிருந்தார்- forward செய்துள்ளேன், பார்க்கவும். இணையதள முகவரி இங்கே:
http://www.srmuniv.ac.in/sites/default/files/2016/tp_awards2017.pdf
எஸ் வி வி
பேரன்புடையீர், வணக்கம்.
இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி கடந்த ஆறு ஆண்டுகளாக அரிய தமிழ்ப்பணிகளை ஆற்றிவருகிறது. அதன் பணிகளில் ஒன்றாக ரூ. 22,00,000 மதிப்பிலான 12 தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, ஜி.யூ. மொழிபெயர்ப்பு விருது, பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது, ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது அல்லது முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, புலம்பெயர்ந்த படைப்பாளிகளுக்கான விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது, அப்துல் கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது ஆகிய விருதுகளுக்குத் தலா ரூ. 1,50,000 விருதுத்தொகையாக வழங்கப்படும். சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருதுக்கு ரூ. 1,00,000 வழங்கப்படும். தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதுக்கு விருதுத்தொகை ரூ. 2,00,000 ஆகும். இத்தொகை மூன்று அமைப்புகளுக்குப் பகிர்ந்து வழங்கப்படும். மேற்கண்ட விருதுகளுடன் சிறந்த தமிழறிஞருக்கான பரிதிமாற் கலைஞர் விருது ரூ. 2,00,000 வழங்கப்படும். தமிழ்ப்பேரறிஞர், வாழ்நாள் சாதனையாளருக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது ரூ. 5,00,000 வழங்கப்படும்.
விருதுக்காக விண்ணப்பிப்போர், 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் முதல் பதிப்பாக வெளிவந்த நூல்களின் 5 படிகளை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களும் நூல்களும் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 15.05.17. அனுப்ப வேண்டிய முகவரி- செயலர், தமிழ்ப்பேராயம், #17, நான்காம் தளம், பல்கலைக்கழகக் கட்டடம், SRM பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் - 603 203 தொலைபேசி எண்- 044 - 27417375/76 மேலும் விவரங்களை www.srmuniv.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
செயலர்
தமிழ்ப்பேராயம்
நன்றி எஸ்.வி.வேணுகோபால்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்...
-
சிறுகதை ஏழாவது நகர்வில் சித்தி அவளது ராணியை இழந்துவிட்டிருந்தாள். இந்த நகர்விற்கு முந்தைய நகர்வில் என் கறுப்புக்குதிரை, கோட்டை, மந்திரி ,...
-
புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக