முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மெய்யப்பன் அறக்கட்டளை நூல் பரிசு

கடைசி தேதி - மார்ச் 31 - 2018

சர்வதேச கவிதைப் போட்டி

பரிசுகள் விபரம் ₹10000 ₹7500 ₹5000 ஃ

இதழ் அறிமுகம்

லண்டன் நகரிலிருந்து ஓர் இதழ் கவிஞர்கள் கவிதைகளை அனுப்பி இதழுடன் சேர்ந்து தமிழையும் வளர்க்கலாமே

இந்திய சிறந்தச் சிறுகதை -6

இந்திய சிறந்தச் சிறுகதை -6 பத்திரிகையில் எழுதாதீர்கள்  ( மணிப்பூரி மொழி ) - ஸோனாமணி சிங். ஒரு கிராமத்திற்குள் நுழைகிறார்கள் ஏழு பேர். அவனைத் தூக்கிக்கொண்டு ஜீப்பில் ஏறி கடத்திச் செல்கிறார்கள். அவன் கெஞ்சுகிறான் . என்னை விட்டுவிடுங்கள். என்னை நம்பி ஒரு தங்கை , அம்மா இருக்கிறார்கள் நீ எங்கள் எதிரி நான் என்ன குற்றம் செய்தேன்....? நீ ஒரு பெண்ணை கும்பலோடு சேர்ந்து கற்பழித்தவன் கிடையாது. எனக்கொரு தங்கை இருக்கிறது. அப்படியான செயலில்  நான் ஈடுபடுபவன் அல்ல. நீ துப்பாக்கி வைத்திருக்கிறாய். நீ தேச விரோதி என்னிடம் அப்படியொரு ஆயுதமில்லை நீ கள்ளச்சாராயம் எரித்தவன் அப்படியான அவசியம் எனக்கு வந்ததில்லை போதை மருந்து கடத்தியிருக்கிறாய் இல்லை. நீங்கள் தவறான ஆளை கடத்தி வந்திருக்கிறீர்கள்  எங்களை நீ முட்டாள் என்கிறாயா...? அப்படியானால் நீ  நிச்சயமாக கொலை செய்யப்பட வேண்டியவன் அவன் முன் துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறார்கள். சுடுகிறார்கள். குண்டு அவனது நெற்றியில் பாய்கிறது. அவனது வாய் முணுமுணுக்கிறது.  நான் ஒரு தவறும் செய்யலை. சாராயம் போதை மருந்து...

ஏனென்றால் நாம் யூதன்

பி ன்னொரு காலத்தில் ஆசிய நில வரைபடத்தை அழித்து , திருத்தி வரையும் படியான தீர்ப்பு அன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டது . தீர்ப்பை வாசித்தவர் பிரெஞ்சு நீதிபதி லூயிஸ் ட்ரேபஸ்ஸாக இருந்தார் . தீர்ப்பைக் கணித்து சரியாக எழுதுவதில் பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு நிகரானவர் அவர் . ஒரு வருடக் கால தொடர் விசாரணைக்குப்பிறகு அவர் இராணுவ தளபதி கேப்டன் ஆல்பர்ட் டிரைபஸ் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியிருந்தார் . பிரெஞ்சு நாட்டின் மொத்த இராணுவத்தையும் தன் விரல் நுனியில் வைத்திருந்தவன் கேப்டன் டிரைபஸ் . தரைப்படை தளபதி . இளைய வயதில் இத்தகைய உயர் பதவிக்கு வந்தவர்கள் இதற்கு முன்பு யாரும் இருந்திருக்கவில்லை . துடிப்பான , மிடுக்கான இளைஞன் அவன் . பிரெஞ்சு வீதியைப்போல உடல்வாகு கொண்டவன் . டிரைபஸ் குற்றவாளியாக நிறுத்தப்பட்டதும் , அவனுக்கு எதிராக தீர்ப்பு வரப்பெற்றதும் பிரெஞ்சு மக்களுக்கு பெருத்த அவமானமாக இருந்தது . முடியாட்சியிலிருந்து குடியாட்சிக்கு திரும்பியப் பிறகு சீர்க்குலைந்த இராணுவத்தால் நாடு...