வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை சார்பில் தமிழ் மேம்பாட்டு விருதுக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
தொல்லியல்
கல்வெட்டியல்
நாணயவியல்
அகழ்வாய்வு
பல்தொழில் துறை மொழிச்சீர்த்திருத்தம்
முன்னேற்ற சிந்தனை கொண்ட முத்தமிழ் படைப்புகள்.
பரிசுத்தொகை ₹20000
2016 ஆம் ஆண்டில் வெளியான நூல்கள் மட்டும்.
முகவரி
ப.தங்கராசு
தலைவர்
டாக்டர்.வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை தமிழ் மேம்பாட்டு விருது
5/45 ,எல்ஆர்ஜி நகர் ஆண்டாங்கோவில் கிழக்கு
கரூர் 639008
கடைசி திகதி ஏப்ரல் 30
சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...
கருத்துகள்
கருத்துரையிடுக